அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என துணை முதலமைச்சரும் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர்…

View More அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

ஓபிஎஸ் தீவிர வாக்கு சேகரிப்பு!

திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், தொகுதிக்கு…

View More ஓபிஎஸ் தீவிர வாக்கு சேகரிப்பு!

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக: ஓ.பி.எஸ் பெருமிதம்

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தொகுதியில்…

View More கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக: ஓ.பி.எஸ் பெருமிதம்