டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி…
View More நிதி ஆயோக் கூட்டம் – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணிப்பு!Niti aayog
“ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவீர்களா?” – மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில…
View More “ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவீர்களா?” – மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார். மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று…
View More நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு!டெல்லியில் தொடங்கியது 9-வது நிதி ஆயோக் கூட்டம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ.,…
View More டெல்லியில் தொடங்கியது 9-வது நிதி ஆயோக் கூட்டம்!பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அப்போது பிரதமரை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் ஜூலை 27-ம் தேதி…
View More பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து முதன் முதலாக…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்!ஜூலை 27ல் நிதி ஆயோக் கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!
டெல்லியில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். கடந்த ஜூலை 14ம் தேதி நிதி ஆயோக் 2023-24ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை …
View More ஜூலை 27ல் நிதி ஆயோக் கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!ஐ.நா. நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு முனினிலை! நிதி ஆயோக் ஆய்வறிக்கை!
ஐ.நா. நிர்ணயித்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின…
View More ஐ.நா. நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு முனினிலை! நிதி ஆயோக் ஆய்வறிக்கை!நீடித்த நிலையான வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலை! -நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்…
நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலானவற்றில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட SDG Index ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள், வறுமையை ஒழித்து, பூமியை பாதுகாக்கவும் அனைத்து மக்களையும் அமைதியாகவும்…
View More நீடித்த நிலையான வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலை! -நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்…வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்!
சிறந்த நிர்வாக கட்டமைப்பு காரணமாக, வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு வெற்றிபெற்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டில்…
View More வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்!