ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நேபாளத்திற்கு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளி சம்போ செந்தில்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க்,  சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம் தேதி…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நேபாளத்திற்கு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளி சம்போ செந்தில்?

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – 3நாட்களுக்கு பின் 11 உடல்கள் மீட்பு!

நேபாளத்தில் நிலச்சரிவால் 2 பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு  2 பேருந்துகள் கடந்த 12ம் தேதி…

View More நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – 3நாட்களுக்கு பின் 11 உடல்கள் மீட்பு!

நேபாள பிரதமராக 4-வது முறையாக பதவியேற்றார் சர்மா ஒலி!

நேபாள நாட்டின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி பதவியேற்றுக் கொண்டார்.  நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக்…

View More நேபாள பிரதமராக 4-வது முறையாக பதவியேற்றார் சர்மா ஒலி!

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசண்டா தோல்வி

நேபாளத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரசண்டா தோல்வியடைந்துள்ளார். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை…

View More நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசண்டா தோல்வி

நேபாள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்: மாயமான 63 பேரில் 7 இந்தியர்கள்!

நேபாளத்தில் கனமழை காரணமாக 63 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்துகளில் 7 இந்தியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு  2 பேருந்துகள் இன்று அதிகாலை வெள்ளத்தில் அடித்துச்…

View More நேபாள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்: மாயமான 63 பேரில் 7 இந்தியர்கள்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி பெறுமா? நேபாள அரசியலில் பரபரப்பு!

நேபாளில் பிரதமர் பிரசண்டா இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.  நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவர் பிரசண்டா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கேபி சர்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சி, கூட்டணி…

View More நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி பெறுமா? நேபாள அரசியலில் பரபரப்பு!

நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்.. 63 பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் கனமழை காரணமாக 63 பயணிகளுடன் 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில்…

View More நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்.. 63 பயணிகளின் நிலை என்ன?

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹாலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது கூட்டணிக்கட்சி!

நேபாளத்தில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் திரும்பப் பெற்றது.  பிரசண்டா தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்குப் பதிலாக புதிய அரசு அமைப்பதற்காக…

View More நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹாலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது கூட்டணிக்கட்சி!

நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேச அணி!

டி20 உலகக்கோப்பை  தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. 9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா…

View More நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேச அணி!

டி20 உலகக்கோப்பை: நேபாள அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. …

View More டி20 உலகக்கோப்பை: நேபாள அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி!