அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அசாம் உள்பட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…
View More அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் | 23 லட்சம் மக்கள் பாதிப்பு!Northindia
டெல்லியில் திடீர் நிலஅதிர்வு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!
டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திடீர் நிலஅதிர்வு உணரப்பட்டது. நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர்…
View More டெல்லியில் திடீர் நிலஅதிர்வு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!வட மாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை – 22 பேர் உயிரிழப்பு!
வடமாநிலங்களில் வரலாறு காணாத கனமழை நீடிக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மழை-வெள்ளம் தொடா்பான அசம்பாவிதங்களில் 22 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு…
View More வட மாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை – 22 பேர் உயிரிழப்பு!அரசு பேருந்தில் பெண்கள் மீது ஆசிட் வீசிய வடமாநில இளைஞர்கள்!
ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பேருந்தில், வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் திடீரென தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது ஒருவருக்கு ஒருவர் மீது ஆசிட் வீசி கொண்டனர். இதனால் பேருந்தில் பயணித்தவர்கள் மீதும் ஆசிட்…
View More அரசு பேருந்தில் பெண்கள் மீது ஆசிட் வீசிய வடமாநில இளைஞர்கள்!