ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதும் சாதனை மாணவி! அடுத்த இலக்கு கின்னஸ்!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தசர்மிளா என்ற கல்லூரி மாணவி, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் 12 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார். நெல்லை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியில் எண்ணெய் ஆலை நடத்தி வரும்...