நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதனைத்தொடந்து…
View More “நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது” – உச்சநீதிமன்றம்!neet exam
“நீட் தீர்மானத்தை விஜய் ஆதரித்து இருக்கிறார்.. He is on the line..” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
நீட் தீர்மானம் குறித்த நடவடிக்கைக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது…
View More “நீட் தீர்மானத்தை விஜய் ஆதரித்து இருக்கிறார்.. He is on the line..” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம்…
View More நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!சென்னை: நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!
தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர்…
View More சென்னை: நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!நீட் மறுதேர்வு முடிவுகள் – ஒரு மாணவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை!
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முன்பு முழு மதிப்பெண் எடுத்திருந்த மாணவர்களில் ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும்…
View More நீட் மறுதேர்வு முடிவுகள் – ஒரு மாணவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை!நீட் தேர்வு முறைகேடு விவகாரம்! : வழக்குப்பதிவு செய்தது CBI
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.…
View More நீட் தேர்வு முறைகேடு விவகாரம்! : வழக்குப்பதிவு செய்தது CBIதொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு! தலைவர் பதவி வகித்த சுபோத் குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!
தொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங்கை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு நடைபெற்றதாக…
View More தொடர் புகார்களுக்கு ஆளான தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு! தலைவர் பதவி வகித்த சுபோத் குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி…
View More நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!“நீட் தேர்வு முறைகேடானது” – அனிதாவின் மதிப்பெண் சான்றிதழைப் பகிர்ந்து கேரள காங்கிரஸ் கண்டனம்!
12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றது எவ்வாறு சாத்தியமானது என்று கேரள காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நடந்து முடிந்த நீட்…
View More “நீட் தேர்வு முறைகேடானது” – அனிதாவின் மதிப்பெண் சான்றிதழைப் பகிர்ந்து கேரள காங்கிரஸ் கண்டனம்!நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை…
View More நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!