பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்த கம்மான்மேட்டு பகுதியில் கருப்பனார் சுவாமி கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தாளம்பாடி சேடப்பட்டி…

View More பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!