#Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.3) கோலகலமாக நடைபெற்றது.   முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும்…

View More #Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

#Thiruchendur | யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.…

View More #Thiruchendur | யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா!
Puratasi last tuesday | Devotees gather at Tiruchendur Murugan Temple - wait for 4 hours for darshan!

புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

புரட்டாசி கடைசி செவ்வாய் கிழமையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில்…

View More புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
palani,tamilnadu,murugan temple

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…#Ropecar சேவை 40 நாட்களுக்கு ரத்து!

பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை இன்றுமுதல்40நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…

View More பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…#Ropecar சேவை 40 நாட்களுக்கு ரத்து!

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும்,…

View More ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

“உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

உலக முருக பக்தர்கள் மாநாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பம்சங்களை பட்டியலிட்டார்.  சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி…

View More “உலக முருக பக்தர்கள் மாநாடு… 3D-ல் பிரத்யேக தரிசனம்” – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

திருச்செந்தூர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனி உத்திர வருஷாபிஷேகம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திர வருஷாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். வருடம்…

View More திருச்செந்தூர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனி உத்திர வருஷாபிஷேகம்!

விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும்,…

View More விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

பழனி மலைக் கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த ரூ. 2.55 கோடி | கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி மலைக் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2கோடியே 55லட்சத்து 37ஆயிரத்து 740 ரூபாய் உண்டியல் காணிகையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு. தொடா் விடுமுறை நாள்களில் இந்தக்…

View More பழனி மலைக் கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த ரூ. 2.55 கோடி | கோயில் நிர்வாகம் அறிவிப்பு

‘பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலின் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.…

View More ‘பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!