சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சென்னை நாட்டிய குழுவினர் சூரசம்ஹார திடலில் நிலவொளியில் பரதநாட்டியம் ஆடி அசத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்…
View More சித்ரா பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – சென்னை நாட்டிய குழுவினர் பரதநாட்டியம் ஆடி அசத்தல்!murugan temple
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் – 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேலும்…
View More விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் – 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்!திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரோட்டம் – அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்!
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது…
View More திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரோட்டம் – அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்த பக்தர்கள்!திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா கோலாகலம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.…
View More திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேக விழா கோலாகலம்!ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா!
ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் 84 வது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பால் குடம், காவடி, வேல் காவடி, சப்பரக்காவடி, பறவை காவடி எடுத்து தங்களது நேத்திக்கடனை…
View More ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா!மயிலம் முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்!
மயிலம் முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில்…
View More மயிலம் முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்!பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!
பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளாக உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரித்து கட்டிகளாக மாற்றி கணகெடுக்கும் பணி நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு…
View More பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் மாசித்திருவிழா இன்று அதிகாலை 4.52…
View More திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!பழனி முருகன் கோயிலில் ரூ.20-க்கு பஞ்சாமிர்தம்! பக்தர்கள் மகிழ்ச்சி!
பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனையை உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு…
View More பழனி முருகன் கோயிலில் ரூ.20-க்கு பஞ்சாமிர்தம்! பக்தர்கள் மகிழ்ச்சி!பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை…
View More பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!