திமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக வாழ முடியாது: முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட…

View More திமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக வாழ முடியாது: முதல்வர் பழனிசாமி

அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம்! – மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

View More அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம்! – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்! – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில், மூன்றாம் கட்ட தேர்தல்…

View More திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்! – மு.க.ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டுவிட்டார்: மு.க.ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டு விட்டார், இனி என்ன நடக்கப்போகிறதோ என தெரியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெங்களூரு தேவனஹள்ளியில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா இன்று…

View More பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டுவிட்டார்: மு.க.ஸ்டாலின்

தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர் நகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர்…

View More தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

2019 ல் மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்கள் என்ன ஆனது: முதல்வர் பழனிசாமி கேள்வி!

மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று…

View More 2019 ல் மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்கள் என்ன ஆனது: முதல்வர் பழனிசாமி கேள்வி!

விவசாயக் கடன்களை இன்னும் ரத்து செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு மட்டுமே வந்துள்ளதாகவும், இன்னும் ரத்து செய்யவில்லை எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது.…

View More விவசாயக் கடன்களை இன்னும் ரத்து செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

”நான் செய்வதையே மு.க.ஸ்டாலின் சொல்கிறார்”- முதல்வர் பழனிசாமி!

தான் செய்வதையே மு.க.ஸ்டாலின் சொல்வதாக தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று தொடங்கினார்.…

View More ”நான் செய்வதையே மு.க.ஸ்டாலின் சொல்கிறார்”- முதல்வர் பழனிசாமி!

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், விவசாய கடன் ரத்து என்பதை தான் முன்னதாகவே அறிவித்ததாகவும்,…

View More பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

தேர்தல் சுயநலத்திற்காக விவசாயக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக சொல்வதை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி பகுதியில் நடைபெற்ற  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த…

View More தேர்தல் சுயநலத்திற்காக விவசாயக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு!