100 நாட்களில் பொதுமக்கள் பிரச்னைகளை தீர்ப்பதாக ஸ்டாலின் கூறுவது சாத்தியமில்லை! – சரத்குமார்

திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்களில் பொதுமக்கள் பிரச்னைகளை தீர்ப்பதாக கூறுவது சாத்தியமில்லை என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் தென்…

View More 100 நாட்களில் பொதுமக்கள் பிரச்னைகளை தீர்ப்பதாக ஸ்டாலின் கூறுவது சாத்தியமில்லை! – சரத்குமார்

தமிழகத்தில் மக்கள் விரும்பும் அரசாக திமுக அரசு அமைந்திடும்! – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மக்கள் விரும்பும் அரசாக, திமுக அரசு அமைந்திடும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாகம் பகுதியில்,உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று…

View More தமிழகத்தில் மக்கள் விரும்பும் அரசாக திமுக அரசு அமைந்திடும்! – மு.க.ஸ்டாலின்

பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும்! – மு.க.ஸ்டாலின்

பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள, கருணாநிதி அரங்கில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”, என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்…

View More பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும்! – மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தொடங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை திருவண்ணாமலையில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி சென்னை மெரினா…

View More திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்!

இலங்கைத் தமிழர் பிரச்னை: பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு இலங்கை அளித்த உறுதிமொழியை…

View More இலங்கைத் தமிழர் பிரச்னை: பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

திமுக கிராம சபை கூட்டங்களில் பொய் பரப்புரை செய்யும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு…

View More மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!

வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகும், அதிமுக ஆட்சியே தொடரும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட்…

View More சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!

மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி சம்பத் சவால்

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள முதலீடு தொடர்பாக தன்னுடன் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள்…

View More மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி சம்பத் சவால்

சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! – மு.க.ஸ்டாலின்

சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் திமுகவின் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…

View More சசிகலா விடுதலையானபின், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்! – மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நத்தம் ஊராட்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…

View More திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்! – மு.க. ஸ்டாலின்