இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், தக்க பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 1-ஆம்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக…
View More இஸ்ரேல் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க #Iran திட்டம்!Missile attack
#Israel மீது #Iran நடத்திய ஏவுகணை தாக்குதல் – இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெ. அதிபர் பைடன் அதிரடி உத்தரவு!
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல்…
View More #Israel மீது #Iran நடத்திய ஏவுகணை தாக்குதல் – இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெ. அதிபர் பைடன் அதிரடி உத்தரவு!“இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்” – #JoeBiden நம்பிக்கை!
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ம் தேதி நுழைந்த…
View More “இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்” – #JoeBiden நம்பிக்கை!உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.…
View More உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் | பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்!
இஸ்ரேல் காஸாவின் தெற்கு பகுதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக காஸா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் தொடங்கியது.…
View More காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் | பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்!உக்ரைனுடனான போர்: இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 784 நாட்களை கடந்த நிலையில், இதுவரை 50,000 -ம் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. போர்…
View More உக்ரைனுடனான போர்: இதுவரை 50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்!உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 6 பேர் பலி!
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது நேற்று இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகினர். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி…
View More உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 6 பேர் பலி!பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல் செயல்பட்டு வருகிறது.முன்னதாக, பாகிஸ்தான் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பதில் கொடுக்கும்…
View More பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!