சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

கல்வி உரிமைச்சட்டத்தின் பெயரில் சிறுபான்மையின மாணவர்கள் உதவித் தொகையை நிறுத்திய மத்திய அரசு அதனை மீண்டும் தொடர வலியுறுத்தி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடிதம் எழுதியுள்ளார். ரம்ஜான் தினத்தன்று…

View More சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

உதவித்தொகை குறித்த அறிவிப்பு சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி -கே.நவாஸ்கனி எம்.பி

ப்ரி மெட்ரிக் உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு இருப்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும் என எம்.பி கே.நவாஸ்கனி கூறியுள்ளார்.  இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு…

View More உதவித்தொகை குறித்த அறிவிப்பு சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி -கே.நவாஸ்கனி எம்.பி