அதிமுக ஆட்சியில் கோவை வளர்ச்சி பெற்றதா? – செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் கோவை வளர்ச்சி பெற்றதாக பொய்யான பிம்பத்தை சிலர் கட்டமைத்து ஏமாற்றியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திராவிடர் கழகம், திராவிட இயக்க பேரவையில் இணையும் விழா கோவையில் நேற்று…

View More அதிமுக ஆட்சியில் கோவை வளர்ச்சி பெற்றதா? – செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

“அதிமுக ஆட்சியில் ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரி மாயம்“ – அமைச்சர் செந்தில்பாலஜி

அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால், அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில், 85 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி மாயமாகியுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர்…

View More “அதிமுக ஆட்சியில் ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரி மாயம்“ – அமைச்சர் செந்தில்பாலஜி

“வடசென்னை அனல் மின் நிலைய கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படும்” – அமைச்சர் உறுதி

வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல்கள் முறையாக அப்புறப்படுத்தப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல…

View More “வடசென்னை அனல் மின் நிலைய கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படும்” – அமைச்சர் உறுதி