பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக பல்லடம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து…
View More திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது!#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @TRBRajaa
சென்னை புறநகரில் தொடர் மின்வெட்டு! நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்!
சென்னை அம்பத்தூர் அருகே இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குப்பம், புதூர், ஒரகடம், கொரட்டூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு…
View More சென்னை புறநகரில் தொடர் மின்வெட்டு! நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்!சிங்கப்பூரில் என்ன செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்?
சிங்கப்பூர் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு என்னென்ன பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்… 2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான…
View More சிங்கப்பூரில் என்ன செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்?