சென்னை அம்பத்தூர் அருகே இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குப்பம், புதூர், ஒரகடம், கொரட்டூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு…
View More சென்னை புறநகரில் தொடர் மின்வெட்டு! நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்!Powercut issue
2024 தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும்- பிரேமலதா
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூரில் மே தின பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More 2024 தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும்- பிரேமலதா