சீர்காழியில் மழை வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, இன்று இரவுக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை பாதிப்புகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நியூஸ்…
View More சீர்காழியில் இன்று இரவுக்குள் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதிpower supply
மிகை மின் மாநிலமாக மாறும் தமிழ்நாடு?
இந்திய நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல், தமிழ்நாட்டிலும் கடந்த வாரம் மீண்டும் அனல் கக்கியது மின் வெட்டு .இந்த மின்வெட்டு விரைவில் சரியாகும், தமிழ்நாடு மீண்டும் ஒளிமயமான மின்மிகை மாநிலமாக மாறுமா ? அதைப்பார்க்கலாம்.…
View More மிகை மின் மாநிலமாக மாறும் தமிழ்நாடு?கோடைக் காலத்தில் மின் விநியோகம்?
கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், ரவி, சாக்கோட்டை…
View More கோடைக் காலத்தில் மின் விநியோகம்?