நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் நிகழ்ச்சியை சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை…

View More நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அமைச்சர்கள் ஆய்வு

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வி எதிரொலியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீடீரென அமைச்சர்க்ள ஆய்வு மேற்கொண்டனர்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துபட்டு பகுதியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா, மாநில…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா பரவல்?

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலை ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று…

View More தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா பரவல்?

மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கிங்ஸ் மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் கார் நிறுவனத்தின் புதிய கிளையை அமைச்சர்…

View More மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கிங்ஸ் மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அக்டோபர் இறுதிக்குள் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர்

அக்டோபர் மாத இறுதிக்குள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

View More அக்டோபர் இறுதிக்குள் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர்

அண்ணாமலை மீது வழக்கா? அமைச்சர் நாசர் பதில்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.  சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில், அதிகாரிகளுடன்…

View More அண்ணாமலை மீது வழக்கா? அமைச்சர் நாசர் பதில்

அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா

சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர் கிரியப்பா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுவன் உட்பட 6…

View More அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா

ஓராண்டில்102 டன் போதை பொருட்கள் பறிமுதல்- அமைச்சர்

ஓராண்டு காலத்தில் 48 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை,– சமூக…

View More ஓராண்டில்102 டன் போதை பொருட்கள் பறிமுதல்- அமைச்சர்

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – அதிரடி நடவடிக்கை

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில், கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,…

View More சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – அதிரடி நடவடிக்கை

அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீயை, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சேமித்து…

View More அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைப்பு