1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில், மே 8ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம், ரிப்பன் மாளிகையில் உள்ள…

View More 1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

‘கடலூர் மருத்துவக் கல்லூரியில், நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’

கடலூர் மருத்துவக் கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும், தற்போதுள்ள கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும்…

View More ‘கடலூர் மருத்துவக் கல்லூரியில், நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’

உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

உயிர் மேல் ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனையில், அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வறையை, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் சைதாப்பேட்டை…

View More உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

‘காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில்…

View More ‘காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘அடிப்படை வசதிகளை மேம்படுத்த அமைச்சர் உத்தரவு’

உதகை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்படி மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். உதகை சென்றுள்ள மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, அரசு ஆரம்ப…

View More ‘அடிப்படை வசதிகளை மேம்படுத்த அமைச்சர் உத்தரவு’

‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் 812 இடங்கள் காலியாக உள்ளது’ – அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 812 இடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் “ஹீமோபீலியா” தினவிழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், புதிய மருத்துவமனை கட்டடங்களின்…

View More ‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் 812 இடங்கள் காலியாக உள்ளது’ – அமைச்சர் தகவல்

”கொரோனா எந்த வடிவில் வந்தாலும், எதிர்கொள்ள தயார்”

எந்த வடிவில் கொரோனா வந்தாலும், அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து…

View More ”கொரோனா எந்த வடிவில் வந்தாலும், எதிர்கொள்ள தயார்”

நீட் விலக்கு – அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவை தமிழ்நாடு மக்கள்…

View More நீட் விலக்கு – அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்

‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்’

70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று…

View More ‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்’

சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்

நாட்டிலேயே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு…

View More சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்