நடிகர் விஜய்-ன் அறிவுறுத்தலின்பேரில், சென்னையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “மிக்ஜாம்…
View More விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் – சென்னையில் 25 இடங்களில் நடத்த ஏற்பாடுMichaung
புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதள உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : “தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’…
View More புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்புவெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை – 4 மாவட்டங்களில் இன்று ஆய்வு..!
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வற்காக டெல்லியில் இருந்து மத்திய குழு நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…
View More வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை – 4 மாவட்டங்களில் இன்று ஆய்வு..!“மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதியாக ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை, மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டுகிறார்கள் என தமிழ்நாடு…
View More “மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டுசென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!
சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட…
View More சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! – அமைச்சர் உதயநிதி
ஒரு வாரத்தில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதி கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மௌலிவாக்கம், பரணிப்புதூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட…
View More ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! – அமைச்சர் உதயநிதிபுயல் மழையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
“மிக்ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் உதவிகளை வழங்கிட மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…
View More புயல் மழையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழ்நாடு வருகிறது!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு வரும் (11.12.2023) திங்கள்கிழமை தமிழகம் வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெள்ளத்தில்…
View More மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழ்நாடு வருகிறது!தாம்பரம் குளக்கரையில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்? அரசு தரப்பில் விளக்கம்!
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் நிறுவனம்…
View More தாம்பரம் குளக்கரையில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்? அரசு தரப்பில் விளக்கம்!சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு பரிசீலனை!
ரேஷன் அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசிக்கும் நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்…
View More சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு பரிசீலனை!