தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம், அதுவும் எம்ஜிஆர் நடித்து ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் எது தெரியுமா?.. நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம்தான்…
View More “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ”MGR
நூறு முறை பிறந்தாலும் அழியாத காதல்…
திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த அசோகன், ஆரம்ப காலத்திலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்தார். நண்பர்களான நடிகர்கள் பாலாஜி, ஜெமினி கணேசன் உதவியால் திரையுலகில் நுழைந்தார். அவ்வையார் திரைப்படத்தில் ஆன்டனியாக நடித்தவரை மணப்பந்தல் திரைப்படத்தில்…
View More நூறு முறை பிறந்தாலும் அழியாத காதல்…“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”
நடிகையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அல்ல, மாறாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய பழம்பெரும் நடிகை பத்மினி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கேரளாவில் பிறந்த லலிதா, பத்மினி, ராகினி திருவாங்கூர் சகோதரிகள்…
View More “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”அதோ அந்த பறவை போல…
திரைப்படங்களுக்கு பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா? 1960-ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை கண்ணதாசனின் காலமாகத்தான்…
View More அதோ அந்த பறவை போல…நான் உங்கள் வீட்டுப்பிள்ளை
எம்ஜிஆருக்கான பாடல்களில் தனியிடம் பிடித்த பாடல் சிலவற்றில், “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” என்ற பாடலும் உண்டு…. இது வாலியின் வரிகளாக இருக்கும் என எண்ணிய எம்ஜிஆர், கவிஞரின் பேரைக் கேட்டு பாராட்டினார். யார் அந்த…
View More நான் உங்கள் வீட்டுப்பிள்ளைதாயில்லாமல் நானில்லை!!!
இனிய பாடல்கள், சிறந்த திரைப்படங்களை தந்து மறைந்தாலும் நமது நினைவில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரையும், பார்த்து வருகிறோம். கண்களும் காவடிச் சிந்தாகட்டும்… உள்ளத்தின் கதவுகள்…
View More தாயில்லாமல் நானில்லை!!!அம்மா என்றால் அன்பும் அறிவும்; ஜெயலலிதாவின் திரை வாழ்க்கை
தெள்ளு தமிழ் வசனங்களில் பகுத்தறிவு கருத்துகளை குறிப்பிட்டு சீரார்ந்த உரையாடல்களை எழுதுவதில் கருணாநிதி வல்லவர் என்றால் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர் ஜெயலலிதா. மெட்ரிகுலேஷன் படிக்கும்போதே மாநில அளவில் ஆங்கிலத்தில் சிறந்த மாணவியாக தேர்வு…
View More அம்மா என்றால் அன்பும் அறிவும்; ஜெயலலிதாவின் திரை வாழ்க்கை“அம்மா என்றால் அன்பு”
அரசியலில் சாதாரண தொண்டராக இருந்த ஜெயலலிதா, எம்ஜிஆரால், பின்னாளில் மிகப்பெரும் பதவியை அடைந்தார். திரையுலகில் இசையை பற்றியும் அறிந்தவர் ஜெயலலிதா என்பதை அறிந்து பாடகியாக்கியவர் எம்ஜிஆர் என்பது தெரியுமா? அரசியலிலும் திரையுலகிலும் எம்ஜிஆர் –…
View More “அம்மா என்றால் அன்பு”விண்ணளந்த மனமும்… தேனிறைத்த தண்ணிலவும்…
தமிழ்த் திரைப்பட பாடல்களில் நிலவை பற்றி பாடல்கள் எழுதிய கவிஞர்கள் ஏராளம். கதாநாயகியை வர்ணிக்க, காதலிக்கு தூது சொல்ல நிலவை துணைக்கு அழைப்பதும் வாடிக்கை. ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ என பாடல் எழுதி…
View More விண்ணளந்த மனமும்… தேனிறைத்த தண்ணிலவும்…அன்பே வா-சென்டிமென்டை தகர்த்த எம்ஜிஆர்…!
வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், களத்தூர் கண்ணம்மா என தனது வாழ்நாளில் 167 திரைப்படங்களைத் தயாரித்தவர் ஏ.வி. மெய்யப்பன். சிவாஜியின் முதல் திரைப்படமான பராசக்தியை இணைந்து தயாரித்த அவர், அப்போதைய…
View More அன்பே வா-சென்டிமென்டை தகர்த்த எம்ஜிஆர்…!