“சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்” – சிலை உடைந்த விவகாரம் தொடர்பாக #PMModi கருத்து!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் கடவுளான சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி…

View More “சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்” – சிலை உடைந்த விவகாரம் தொடர்பாக #PMModi கருத்து!

”முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி”

1950, மற்றும் 1960 களில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி, சிங்களம் போன்ற மொழிகளிலும் நடித்த நாட்டியத் தாரகை, கருணாநிதியிடமிருந்து “நாட்டிய செல்வம்” விருது மற்றும் கலைமாமணி விருது பெற்றவர் நடிகை…

View More ”முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி”

“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்”

கேலியின் அடையாளமாக கருதப்பட்ட விசிலுக்கும் இசையில் இடமளித்து மகிழச்செய்தனர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி அந்தக்கால திரையிசைப்பாடல்கள் பாமரனுக்கு புரியாத வகையில் இருந்தாலும் ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்து வந்தது. பின்னர் கர்நாடக…

View More “வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்”

“குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”

தமிழ்த்திரையுலகில், கண்ணதாசனும், வாலியும் இருபெரும் துருவங்களாக விளங்கி வந்த காலத்தில் அவ்வப்போது சில கவிஞர்களும் புகழ் பெற்று வந்ததை அறிந்திருப்போம். எம்ஜிஆர், சிவாஜிக்கென அவர்கள் எழுதிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. குடியிருந்த கோயில்’…

View More “குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”

“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”

நடிகையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அல்ல, மாறாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய பழம்பெரும் நடிகை பத்மினி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கேரளாவில் பிறந்த லலிதா, பத்மினி, ராகினி திருவாங்கூர் சகோதரிகள்…

View More “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”

‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’

ஏட்டுக்கல்வி கற்கவில்லை ஆனால் இனிய தமிழ் வசனங்களால் அனைவரையும் கட்டிப்போட்ட ஏ.பி. நாகராஜனை பற்றி தெரியுமா? அக்கம்மா பேட்டை பரமசிவன் நாகராஜன் என்கிற ஏ.பி. நாகராஜன் நான்காம் வகுப்பு படிக்கும்போது குடும்ப பிரச்னை காரணமாக…

View More ‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’