இவர்கள் மூவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்! – ஈவிகேஎஸ் இளங்கோவன் உருக்கம்
சிவாஜி கணேசன், சோனியா காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்....