கவிஞர் நா.முத்துக்குமாருக்கு பாராட்டு விழா – பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியீடு!

திரைத்துறைக்கு கவிஞர் நா.முத்துக்குமார் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

View More கவிஞர் நா.முத்துக்குமாருக்கு பாராட்டு விழா – பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியீடு!

‘நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் நான் ராஜா’ இணையத்தில் வைரலாகும் #Ilaiyaraaja லண்டன் to பாரிஸ்… பயண வீடியோ…

இசையமைப்பாளர் இளையராஜா இசைக் கச்சேரிக்காக லண்டனிலிருந்து பாரிஸ் செல்லும் விடியோவைப் பகிர்ந்த நிலையில், அது தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான…

View More ‘நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் நான் ராஜா’ இணையத்தில் வைரலாகும் #Ilaiyaraaja லண்டன் to பாரிஸ்… பயண வீடியோ…

பாடலாசிரியராக அறிமுகமாகும் நடிகர் #Dhanush-ன் மகன்!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 3வது திரைப்படமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் அவரது மகன் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார். பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய…

View More பாடலாசிரியராக அறிமுகமாகும் நடிகர் #Dhanush-ன் மகன்!

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே!!

சபாஷ் சரியான போட்டி என்ற வில்லன் நடிகர் வீரப்பாவின் எக்காள சிரிப்பு இடம்பெற்ற கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே பாடலை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?… கொத்தமங்கலம் அருகே பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல்…

View More கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே!!

தாயில்லாமல் நானில்லை!!!

இனிய பாடல்கள், சிறந்த திரைப்படங்களை தந்து மறைந்தாலும் நமது நினைவில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்‍குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரையும், பார்த்து வருகிறோம். கண்களும் காவடிச் சிந்தாகட்டும்… உள்ளத்தின் கதவுகள்…

View More தாயில்லாமல் நானில்லை!!!

அனுபவத்தை பாடல்களாக தந்தவர் கவிஞர் மருதகாசி

திரையிசை பாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஒடிச்சொல் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. இசையின் சந்தத்திற்கு ஏற்றபடி வரிகளை இணைக்க எழுதப்படும் அந்த வார்த்தையை கவிஞர் மருதகாசி கையாண்ட விதம் குறித்து பார்க்கலாம்.. திரைப்பாடல்களில் ஒரு வரியுடன் அடுத்த…

View More அனுபவத்தை பாடல்களாக தந்தவர் கவிஞர் மருதகாசி

சமத்துவத்தை நிலை நாட்டும் தமிழ் திரைப்பட பாடல்கள்

தமிழ் திரைப்பட பாடல்கள் பேசாத தர்மமில்லை, பொருளில்லை. அருகி வரும் சமத்துவத்தை, என்றும் நிலை நாட்டும் வகையில் இடம்பெற்ற சில பாடல்களை காணலாம் வாருங்கள்… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்…

View More சமத்துவத்தை நிலை நாட்டும் தமிழ் திரைப்பட பாடல்கள்