பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியில், திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

View More பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

எழுத்தாளர் கி.ரா நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனை கவுரவித்துப் போற்றும் வகையில் கோவில்பட்டியில் அவருக்கு நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம், முழு உருவ வெண்கலச் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து…

View More எழுத்தாளர் கி.ரா நினைவரங்கம், டிஜிட்டல் நூலகம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?

’புனித் நினைவிடத்துக்கு தினமும் 30,000 ரசிகர்கள் வருகிறார்கள்’- போலீசார் தகவல்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்கு தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர்…

View More ’புனித் நினைவிடத்துக்கு தினமும் 30,000 ரசிகர்கள் வருகிறார்கள்’- போலீசார் தகவல்