மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராமங்களில் கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங்…
View More மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் – கஞ்சி தொட்டியை திறந்து போராட்டம்!Manjolai
“மாஞ்சோலை தோட்டத்தை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது!” – தமிழ்நாடு அரசு!
மாஞ்சோலை தோட்டத்தை டேண்டீ நிர்வாகம் எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான்…
View More “மாஞ்சோலை தோட்டத்தை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது!” – தமிழ்நாடு அரசு!“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். “மாஞ்சோலையில் பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு…
View More “மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்… தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு!
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா…
View More கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்… தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு!“Tan tea நிர்வாகம் மாஞ்சோலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலுமா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?
Tan tea நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலுமா? என Tan tea நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்…
View More “Tan tea நிர்வாகம் மாஞ்சோலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலுமா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?“அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – கிருஷ்ணசாமி பேட்டி
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி கூறியதாவது, “மாஞ்சோலை பகுதியில் வசிக்கும்…
View More “அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – கிருஷ்ணசாமி பேட்டிஅரசின் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை மக்கள் அறிவிப்பு!
மாஞ்சோலை மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மணிமுத்தாறில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான,…
View More அரசின் சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை மக்கள் அறிவிப்பு!மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு முகாம்!
மாஞ்சோலை மலைகிராம மக்கள் பயன்பெறும் வகையில் மணிமுத்தாறில் சிறப்பு முகாமிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான, மும்பையைச் சேர்ந்த தனியார்…
View More மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு முகாம்!மாஞ்சோலை விவகாரம் – தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ்!
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான,…
View More மாஞ்சோலை விவகாரம் – தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ்!நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மாஞ்சோலை தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மாஞ்சோலை தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை!