மாஞ்சோலை விவகாரம் : மறுவாழ்வு திட்ட விவரம் கோரியது உச்ச நீதிமன்றம்!

மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த…

View More மாஞ்சோலை விவகாரம் : மறுவாழ்வு திட்ட விவரம் கோரியது உச்ச நீதிமன்றம்!