மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும்…

View More மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல் காந்தி – பாதிக்கப்பட்டவர்களின் நிலையை விவரித்து வேதனை!!

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். நிவாரண முகாம் செல்ல முயன்ற…

View More மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல் காந்தி – பாதிக்கப்பட்டவர்களின் நிலையை விவரித்து வேதனை!!

மணிப்பூர் பாஜக அலுவலகம் அருகே கூடிய கூட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

மணிப்பூர் பாஜக தலைமை அலுவலகம் அருகே திரண்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு காணப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க…

View More மணிப்பூர் பாஜக அலுவலகம் அருகே கூடிய கூட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

மணிப்பூரில் மக்களை சந்திக்க தடை – மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் இம்பால் திரும்பினார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள்…

View More மணிப்பூரில் மக்களை சந்திக்க தடை – மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி

” அனைத்து கட்சி குழு மணிப்பூர் செல்வது தொடர்பாக அமித்ஷா எதுவும் தெரிவிக்கவில்லை “ – திருச்சி சிவா எம்.பி பேட்டி

அனைத்து கட்சி குழு மணிப்பூர் செல்வது தொடர்பாக எந்த முடிவையும் உள்துறை அமைச்சர் தெரிவிக்கவில்லை என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் நாகா மற்றும் கொக்கி இன பழங்குடியினருக்கும்…

View More ” அனைத்து கட்சி குழு மணிப்பூர் செல்வது தொடர்பாக அமித்ஷா எதுவும் தெரிவிக்கவில்லை “ – திருச்சி சிவா எம்.பி பேட்டி

மணிப்பூரில் மத்திய இணையமைச்சர் இல்லம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

மணிப்பூரில் மத்திய இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் நிலவுகிறது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் பெரும்…

View More மணிப்பூரில் மத்திய இணையமைச்சர் இல்லம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

வன்முறை எதிரொலி – மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு அமைப்பு!!

மணிப்பூர் மாநில ஆளுநர் தலைமையிலான அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல்,…

View More வன்முறை எதிரொலி – மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு அமைப்பு!!

மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு

மணிப்பூரில் இருவேறு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர்…

View More மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: அமித் ஷா அறிவிப்பு

மணிப்பூரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதல் – 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த பழங்குடி அல்லாத சமூகத்தினர்…

View More மணிப்பூரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதல் – 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

மணிப்பூர் கலவரம் எதிரொலி – ரயில் சேவைகள் திடீர் ரத்து!

மணிப்பூரில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல்,…

View More மணிப்பூர் கலவரம் எதிரொலி – ரயில் சேவைகள் திடீர் ரத்து!