மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகார எதிரொலியாக, அம்மாநில எதிர்கட்சிகள் செப். 1-ம் தேதியில், தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை பேரணி செல்லவுள்ளது. மகாராஷ்டிரா…
View More #ChhatrapatiShivajiStatue உடைந்த விவகாரம் – செப். 1-ம் தேதி எதிர்கட்சிகள் பேரணி!Maharashtra
‘‘ #ChhatrapatiShivajiStatue உடைந்த இடத்தில் மிகப் பெரிய சிலை நிறுவப்படும்!” – மகாராஷ்டிர அரசு உறுதி!
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த அதே இடத்தில் மிகப் பெரிய சிலையை மாநில அரசு நிறுவும் என மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில்…
View More ‘‘ #ChhatrapatiShivajiStatue உடைந்த இடத்தில் மிகப் பெரிய சிலை நிறுவப்படும்!” – மகாராஷ்டிர அரசு உறுதி!மகாராஷ்டிரா | பள்ளி, விடுதிகளில் #panicbutton -களை நிறுவ மாநில அரசு பரிசீலனை! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பேனிக் பட்டன்களை நிறுவ மகாராஷ்டிர மாநில அரசு பரிசீலித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 16ம் தேதி 4 வயது…
View More மகாராஷ்டிரா | பள்ளி, விடுதிகளில் #panicbutton -களை நிறுவ மாநில அரசு பரிசீலனை! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!இடிந்து விழுந்த #ChhatrapatiShivajiStatue… ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு!
சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இடிந்து விழுந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரர் மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய…
View More இடிந்து விழுந்த #ChhatrapatiShivajiStatue… ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு!#ShivajiStatueCollapse | “பாஜக ஊழலில் வரலாற்றில் இடம்பிடித்தவர்களும் தப்பமுடியாத நிலை” – காங். விமர்சனம்!
சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இடிந்து விழுந்த விவகாரத்தில், பாஜக ஆட்சியில் நாட்டில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில்…
View More #ShivajiStatueCollapse | “பாஜக ஊழலில் வரலாற்றில் இடம்பிடித்தவர்களும் தப்பமுடியாத நிலை” – காங். விமர்சனம்!#PMModi திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை… 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை இன்று இடிந்து விழுந்தது. மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை…
View More #PMModi திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை… 8 மாதங்களில் உடைந்து விழுந்ததால் பரபரப்பு!குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு #RedAlert – #IMD எச்சரிக்கை!
காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
View More குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு #RedAlert – #IMD எச்சரிக்கை!#StopHarassment | மகாராஷ்டிராவில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கர்வீர் தாலுகா ஷியே கிராமத்தில்…
View More #StopHarassment | மகாராஷ்டிராவில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!“பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மக்களவைத் தலைவர் ராகுல்…
View More “பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுமகாராஷ்டிரா பள்ளியில் 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… வெடிக்கும் போராட்டங்கள்… போலீஸ் தடியடி!
மகாராஷ்டிராவில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வெடித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் கழிவறையில்…
View More மகாராஷ்டிரா பள்ளியில் 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… வெடிக்கும் போராட்டங்கள்… போலீஸ் தடியடி!