Maharashtra, Jharkhand election announcements after Haryana election - #ElectionCommission plan!

ஹரியானா தேர்தலுக்கு பிறகே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்புகள் – #ElectionCommission திட்டவட்டம்!

ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மகாராஷ்டிரா , ஜார்க்கண்ட்  மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் ஹரியானா,…

View More ஹரியானா தேர்தலுக்கு பிறகே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்புகள் – #ElectionCommission திட்டவட்டம்!

“குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை” – மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் #AjitPawar!

குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை, கணவரால்தான் குழந்தைப் பேறு கிட்டுகிறது என மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், அஜித் பவார் தலைமையில் நடைபெற்று வரும் நடைப்பயணம்…

View More “குழந்தைப் பேறு கிடைப்பதில் கடவுளின் அருள் எதுவுமில்லை” – மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் #AjitPawar!

மகாராஷ்டிரா | செல்ஃபி மோகத்தால் 100 அடி பள்ளத்தில் விழுந்த பெண்!

மகாராஷ்டிரா சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெண்ணை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பிரபலமடைவதற்காக அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் நடைமுறை…

View More மகாராஷ்டிரா | செல்ஃபி மோகத்தால் 100 அடி பள்ளத்தில் விழுந்த பெண்!

பாதயாத்திரைக்கு சென்றபோது தொலைந்து போன நாய்… 250 கி.மீ-ஐ கடந்து வளர்த்தவரை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கர்நாடகா மாநிலத்திலிருந்து பாத யாத்திரையாக மகாராஷ்டிராவுக்கு சென்ற பக்தர்கள் குழுவுடன் சென்ற நாய் தொலைந்துவிட்டதாக நினைத்து பக்தர்கள் வீடு திரும்பி நிலையில், 250 கி.மீ-ஐ கடந்து நாய் பத்திரமாக வீடு திரும்பியிருக்கிறது. கர்நாடகா மாநிலம்…

View More பாதயாத்திரைக்கு சென்றபோது தொலைந்து போன நாய்… 250 கி.மீ-ஐ கடந்து வளர்த்தவரை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம்!

நவி மும்பை |  4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – இருவரை மீட்கும் பணி தீவிரம்!

நவி மும்பையில் இன்று அதிகாலை நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  கடந்த 20 ம் தேதி, மும்பையின் கிராண்ட்…

View More நவி மும்பை |  4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – இருவரை மீட்கும் பணி தீவிரம்!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

பாஜக கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் இன்று (22.07.2024) சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.  மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை…

View More மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

மும்பையில் தொடரும் கனமழை – வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

View More மும்பையில் தொடரும் கனமழை – வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” – உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரத்து செய்யப்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று…

View More “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” – உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!

மகாராஷ்டிரா சத்தீஸ்கர் எல்லையோரத்தில் உள்ள கட்சிரோலி  மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில்…

View More மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!

அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகி உள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத்…

View More அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!