மேலூர் அருகே சூரகுண்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ பாப்பன்குண்டு அய்யன் கோயிலில் மகா குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு தெற்கு…
View More விமரிசையாக நடைபெற்ற மேலூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!Madurai District
விமரிசையாக நடைபெற்ற மதுரை ஆஞ்சநேயர் திருக்கோயிலின் லட்சுமி குபேர சிறப்பு பூஜை!
மதுரை அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் லட்சுமி குபேர சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் தெருவில் அமைந்துள்ளதும், மதுரை அருள்மிகு…
View More விமரிசையாக நடைபெற்ற மதுரை ஆஞ்சநேயர் திருக்கோயிலின் லட்சுமி குபேர சிறப்பு பூஜை!மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள…
View More மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!அழகர்கோவிலில் 1,200 அடிக்கு தேங்காய் நார் தரை விரிப்பு!
மதுரை அழகர்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 1,200 அடி நீளத்திற்கு தேங்காய் நார் தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. அழகர்கோவில் வளாகத்தை கடும் வெப்பத்தில் இருந்து பாதுக்காகவும், பக்தர்களின் பாதங்களை வெயிலிலிருந்து பாதுகாக்கும் விதமாகவும் தேங்காய் தரை…
View More அழகர்கோவிலில் 1,200 அடிக்கு தேங்காய் நார் தரை விரிப்பு!மாணவிகளை சாதியை சொல்லித் திட்டியதாக புகார் – பேராசிரியர் கைது!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக…
View More மாணவிகளை சாதியை சொல்லித் திட்டியதாக புகார் – பேராசிரியர் கைது!4-வது நாளாக தொடரும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!
உசிலம்பட்டி அருகே 4-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி மறியலில் ஈடுபட்டுனர். தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள்…
View More 4-வது நாளாக தொடரும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!கிராமப்புற பகுதியில் “லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை”- சாதனை படைத்த மருத்துவர்கள்!
தமிழ்நாட்டில் முதன்முறையாக கிராமப்புற பகுதியில் லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மாள்.…
View More கிராமப்புற பகுதியில் “லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை”- சாதனை படைத்த மருத்துவர்கள்!வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்க கூடாது; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. வைகை அணை அதன் முழு கொள்ளவையும் எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 69 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,…
View More வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிக்க கூடாது; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை