4-வது நாளாக தொடரும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

உசிலம்பட்டி அருகே 4-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி மறியலில் ஈடுபட்டுனர். தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள்…

View More 4-வது நாளாக தொடரும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

பால் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 1200 ஒன்றியங்களிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அண்மையில் ஆவின் ஆரஞ்சு நிற…

View More பால் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை உயர்வு; அமைச்சர் விளக்கம்

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை தான் உயர்த்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை, லிட்டருக்கு…

View More ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை உயர்வு; அமைச்சர் விளக்கம்