சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாணவி ஸ்ரீமதியின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை அமைச்சர் கணேசன் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாணவியின்…
View More பெற்றோரிடம் மாணவி ஸ்ரீமதியின் உடல் ஒப்படைப்புChinna Salem
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் 150 போலீஸார் பாதுகாப்பு
நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றோர்கள் உடலை பெற்றுக் கொள்ள உள்ளனர். கள்ளக்குறிச்சியில் இருந்து சொந்த ஊரான பெரியநெசலூருக்கு மாணவி ஸ்ரீமதி உடல் இன்று எடுத்து செல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சியில்…
View More கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் 150 போலீஸார் பாதுகாப்புநாளை உடலை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம்
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்கிறோம் என மாணவியின் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அரசு…
View More நாளை உடலை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம்மாணவியின் பிரேத பரிசோதனை-ஆய்வு செய்ய ஜிப்மருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி மறு உடல்கூறாய்வு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா…
View More மாணவியின் பிரேத பரிசோதனை-ஆய்வு செய்ய ஜிப்மருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுகள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை தொடர்ந்து வாங்க மறுக்கும் பெற்றோர்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உடல் பத்தாவது நாளாக வைக்கப்பட்டுள்ளது. உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசே உடல் நல்லடக்கம் செய்வது தொடர்பான வழக்கு…
View More கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை தொடர்ந்து வாங்க மறுக்கும் பெற்றோர்கனியாமூர் பள்ளியில் காவல் துறை கண்காணிப்பாளர் பகவலன் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் துறை எஸ்.பி. பகலவன் மாணவி உயிரிழந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் புதிய மாவட்ட…
View More கனியாமூர் பள்ளியில் காவல் துறை கண்காணிப்பாளர் பகவலன் ஆய்வுதன்னிச்சையாக விடுமுறை-987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும்…
View More தன்னிச்சையாக விடுமுறை-987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்“தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனி சட்டம்”
தனியார் பள்ளிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தனி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். பள்ளிக் கல்வித் துறை ஆணையருடன், தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி…
View More “தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனி சட்டம்”கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார்…
View More கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவுவிசாரணை நடக்கிறது; போராட்டத்தை கைவிடுங்கள்-டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்
கனியாமூரில் நடைபெற்றுவரும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிட வேண்டும் என்று காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து…
View More விசாரணை நடக்கிறது; போராட்டத்தை கைவிடுங்கள்-டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்