புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவிட் மேலாண்மை…
View More ’புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது’Lockdown
உணவின்றி மயங்கிய முதியவர்; தனது உணவை கொடுத்து உதவிய எஸ்ஐ
கடலூர் அருகே ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த முதியவருக்கு பெண் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர், தான் வைத்திருந்த உணவை வழங்கி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று தமிழ்நாடு முழுவதும்…
View More உணவின்றி மயங்கிய முதியவர்; தனது உணவை கொடுத்து உதவிய எஸ்ஐஇரவு நேர ஊரடங்கு: தடுப்பு அமைத்து கண்காணித்த போலீஸ்
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை…
View More இரவு நேர ஊரடங்கு: தடுப்பு அமைத்து கண்காணித்த போலீஸ்வேலையின்மையால் தத்தளிக்கும் இந்தியா..உயரும் விகிதம்..
கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.9 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர்…
View More வேலையின்மையால் தத்தளிக்கும் இந்தியா..உயரும் விகிதம்..அரசுக்கு எதிராக போராட்டம்; துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார்
நெதர்லாந்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்றால்…
View More அரசுக்கு எதிராக போராட்டம்; துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார்டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி
காற்றுமாசு காரணமாக தலைநகர் டெல்லியில், முழு பொது முடக்கத்தை அமல் படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில், காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில்…
View More டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்விதமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடனான ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடபெற்ற நிலையில், ஊரங்கு…
View More தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்புமதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்.31 வரை தடை
கொரோனா தொற்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திருவிழாக்கள் அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு…
View More மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்.31 வரை தடைதமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே மாத தொடக்கத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக…
View More தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்புபுதுச்சேரியில் வெறிச்சோடிய திரையரங்குகள்
புதுச்சேரியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி முதல் திரையங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில்…
View More புதுச்சேரியில் வெறிச்சோடிய திரையரங்குகள்