இரவு நேர ஊரடங்கு: தடுப்பு அமைத்து கண்காணித்த போலீஸ்
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை...