விவசாயத் தோட்டத்தினுள் முகாமிட்டுள்ள காட்டு யானை; வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர்க்கு மக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் கிராமத்தில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் மக்னா காட்டுயானை விவசாய தோட்டத்தில் முகாமிட்டு பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. கோவை மாவட்டம் காரமடை வனச்சரத்திற்குட்பட்ட பகுதியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவாரப் பகுதியாகும்.…

View More விவசாயத் தோட்டத்தினுள் முகாமிட்டுள்ள காட்டு யானை; வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர்க்கு மக்கள் கோரிக்கை

தொடரும் அட்டூழியம்: மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு

பந்தலூர் பகுதியில் 2 பேரை கொன்ற pm 2 எனப்படும் தந்தம் இல்லாத மக்னா காட்டு யானை கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு சென்று ஒருவரை தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வருவதால், pm 2…

View More தொடரும் அட்டூழியம்: மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு

மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 13வது நாளாக தொடரும் தேடுதல் பணி

கூடலூர்  பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை  பிடிக்கும் பணி விரைவுபடுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட…

View More மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 13வது நாளாக தொடரும் தேடுதல் பணி