கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில…
View More கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை: தேன்கனிக்கோட்டை, ஓசூர் பள்ளிகளுக்கு விடுமுறைKrishnagiri
ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் பயணம்: மேம்பால பணிகளை தொடர கிராம மக்கள் கோரிக்கை
ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள், கைவிடப்பட்ட மேம்பால பணிகளை விரைவாக தொடர கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த சூளகிரி ஊராட்சிக்குட்பட்டது போகிபுரம். 40…
View More ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் பயணம்: மேம்பால பணிகளை தொடர கிராம மக்கள் கோரிக்கை”மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு கண்டுகொள்ளவில்லை”
பேருந்து நடத்துனர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மூளை வளர்ச்சி குன்றிய 16 வயது மகனை ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மனு அளித்த துயரசம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி…
View More ”மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு கண்டுகொள்ளவில்லை”பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பதியில் இருந்து தமிழக அரசின் எஸ்…
View More பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்உடலில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளும் வினோத வழிபாடு
கிருஷ்ணகிரியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியை நடத்தி துக்கம் அனுசரித்தனர். முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவருடன் இருந்தவர்களை, எஷீர் என்பவர் கூண்டுக்குள் அடைத்து…
View More உடலில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளும் வினோத வழிபாடுசிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்த கொடூரம்; 6 பேர் கைது
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே…
View More சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்த கொடூரம்; 6 பேர் கைது’எங்கள் குடும்பத்தையே கருணைக் கொலை செய்து விடுங்கள்’
எங்கள் இடத்தை சர்வே செய்து கொடுங்கள் இல்லையென்றால் குடும்பத்தையே கருணைக் கொலை செய்து விடுங்கள் என ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மனு கொடுக்க வந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்…
View More ’எங்கள் குடும்பத்தையே கருணைக் கொலை செய்து விடுங்கள்’திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அடித்த பெண்ணின் தந்தை
கிருஷ்ணகிரி அருகே மகளின் திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சிட்டு பெண்ணின் தந்தை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் முனிரத்தினம். பட்டாசு கடை நடத்தி வரும் இவர்…
View More திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அடித்த பெண்ணின் தந்தைகிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல,…
View More கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழப்பு-ஓட்டுநர், நடத்துநர் கைது
அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரின் சினிகிரிப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவி…
View More அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழப்பு-ஓட்டுநர், நடத்துநர் கைது