மேற்கு வங்க பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், செவிலியர் அருணா ஷான்பாக்கின் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. யார் இந்த செவிலியர் அருணா ஷான்பாக் என்று…
View More #KolkataDoctorMurder | 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி! அப்படி என்ன நடந்தது?Kolkata
#KolkataDoctorMurder | உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்…
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி…
View More #KolkataDoctorMurder | உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்…#Kolkata பெண் மருத்துவர் கொலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்ற தாமாக முன்வந்து வழக்கு பதிந்த நிலையில் இன்று விசாரணை செய்யவுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த…
View More #Kolkata பெண் மருத்துவர் கொலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!“போராட்டத்தை நிறுத்தவே முதலமைச்சர் மம்தா நினைக்கிறார்” – கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் தாய்!
கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர், ‘முதலில் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவ நிர்வாகம் கூறியது’ என அவரின் தாயார் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல்…
View More “போராட்டத்தை நிறுத்தவே முதலமைச்சர் மம்தா நினைக்கிறார்” – கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் தாய்!#Kolkata மருத்துவர் கொலை : ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டம்!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி…
View More #Kolkata மருத்துவர் கொலை : ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டம்!இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் #InstaStory
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்…
View More இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் #InstaStory#Kolkata | 42 மருத்துவர்களின் டிரான்ஸ்பர் சர்ச்சை எதிரொலி : திரும்பப் பெற்ற மேற்குவங்க அரசு!
மேற்கு வங்கத்தில் 42 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த உத்தரவை அம்மாநில சுகாதாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்…
View More #Kolkata | 42 மருத்துவர்களின் டிரான்ஸ்பர் சர்ச்சை எதிரொலி : திரும்பப் பெற்ற மேற்குவங்க அரசு!#Kolkata இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் – மே.வங்க அரசு ஆலோசனை!
இரவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த, மேற்கு வங்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ…
View More #Kolkata இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் – மே.வங்க அரசு ஆலோசனை!#Kolkata பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு – மத்திய அரசு!
மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை வகுக்க ஒரு குழுவை அமைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல்…
View More #Kolkata பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு – மத்திய அரசு!#KolkataDoctorMurder | நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் – கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?
சில கோரிக்கைகளை முன் வைத்து இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த…
View More #KolkataDoctorMurder | நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் – கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?