பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதாவான ‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தை (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்)…
View More #WestBengal | பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை! நாட்டிலேயே முதன்முறையாக மேற்குவங்கத்தில் மசோதா நிறைவேறியது!Kolkata
#KolkattaDoctorMurder: “ரசிகர்கள் என் முடிவை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” – பின்னணி பாடகி #ShreyaGhoshal!
“ரசிகர்கள் இந்த முடிவை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்” மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்…
View More #KolkattaDoctorMurder: “ரசிகர்கள் என் முடிவை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” – பின்னணி பாடகி #ShreyaGhoshal!“மேற்கு வங்கம் எரிந்தால்… டெல்லி …” வெறுப்பையும் பகைமையையும் வளர்ப்பதாக மம்தா பானர்ஜி மீது வழக்கறிஞர் புகார்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து ஆத்திரமூட்டும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். கொல்கத்தாவில் கடந்த…
View More “மேற்கு வங்கம் எரிந்தால்… டெல்லி …” வெறுப்பையும் பகைமையையும் வளர்ப்பதாக மம்தா பானர்ஜி மீது வழக்கறிஞர் புகார்!“பாஜகவுக்கு எதிராகவே பேசினேன்! மருத்துவர்களை மிரட்டவில்லை!” – #MamataBanerjee விளக்கம்!
பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை நான் மிரட்டியதாக கூறுவது உண்மையல்ல என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விளக்கமளித்துள்ளார். கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம்…
View More “பாஜகவுக்கு எதிராகவே பேசினேன்! மருத்துவர்களை மிரட்டவில்லை!” – #MamataBanerjee விளக்கம்!#KolkattaDoctorMurder | “குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையில் மசோதா தாக்கல்!” – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு 10 நாள்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில்…
View More #KolkattaDoctorMurder | “குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையில் மசோதா தாக்கல்!” – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!#KolkattaDoctorMurder – “தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்த நிலை ஏற்பட எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது” – குடியரசுத்தலைவர் ஆதங்கம்!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர்…
View More #KolkattaDoctorMurder – “தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்த நிலை ஏற்பட எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது” – குடியரசுத்தலைவர் ஆதங்கம்!#KolkataDoctorCase | உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய…
View More #KolkataDoctorCase | உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?#KolkattaDoctorMurder – முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம் !
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக, எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கம் நடத்திவந்த 11 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31…
View More #KolkattaDoctorMurder – முடிவுக்கு வந்தது மருத்துவர்களின் போராட்டம் !#KolkattaDoctorMurder – தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? உச்சநீதிமன்றம் கேள்வி
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரத்தில் தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி…
View More #KolkattaDoctorMurder – தடயங்களை திரட்ட 11 மணி நேரமா? உச்சநீதிமன்றம் கேள்வி#KolkattaDoctorMurder- விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம் தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான…
View More #KolkattaDoctorMurder- விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!