பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.… பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும்…
View More மேற்குவங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட #AparajitaBill – சிறப்பம்சங்கள் என்னென்ன?Doctor Rape Murder Case
#WestBengal | பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை! நாட்டிலேயே முதன்முறையாக மேற்குவங்கத்தில் மசோதா நிறைவேறியது!
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதாவான ‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தை (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்)…
View More #WestBengal | பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை! நாட்டிலேயே முதன்முறையாக மேற்குவங்கத்தில் மசோதா நிறைவேறியது!இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் #InstaStory
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்…
View More இணையத்தில் வைரலாகும் சூர்யகுமார் யாதவின் #InstaStory#Kolkata | 42 மருத்துவர்களின் டிரான்ஸ்பர் சர்ச்சை எதிரொலி : திரும்பப் பெற்ற மேற்குவங்க அரசு!
மேற்கு வங்கத்தில் 42 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த உத்தரவை அம்மாநில சுகாதாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்…
View More #Kolkata | 42 மருத்துவர்களின் டிரான்ஸ்பர் சர்ச்சை எதிரொலி : திரும்பப் பெற்ற மேற்குவங்க அரசு!#Kolkata பெண் மருத்துவர் கொலை விவகாரம் | சூறையாடப்பட்ட மருத்துவமனை! போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது, மருத்துவமனை சூறையாடப்பட்ட நிலையில் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்…
View More #Kolkata பெண் மருத்துவர் கொலை விவகாரம் | சூறையாடப்பட்ட மருத்துவமனை! போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை!“பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை!” – ஜவான் பட நடிகை ஆவேசம்!
பாலிவுட் நடிகை ரிதி தோக்ரா “பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை” என தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31…
View More “பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை!” – ஜவான் பட நடிகை ஆவேசம்!கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!
மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்…
View More கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – மனித உரிமை ஆணையம் விசாரணை!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி…
View More கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – மனித உரிமை ஆணையம் விசாரணை!