மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை வகுக்க ஒரு குழுவை அமைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல்…
View More #Kolkata பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு – மத்திய அரசு!Kolkata
#KolkataDoctorMurder | நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் – கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?
சில கோரிக்கைகளை முன் வைத்து இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த…
View More #KolkataDoctorMurder | நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் – கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?#Kolkata மருத்துவர் கொலை : தூக்கு தண்டனை வழங்கக் கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேரணி!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேரணியில் பங்கேற்றார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி…
View More #Kolkata மருத்துவர் கொலை : தூக்கு தண்டனை வழங்கக் கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேரணி!#Kolkata மருத்துவர் கொலை: அரசு வழங்கிய இழப்பீடை மறுத்த தந்தை!
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், இழப்பீட்டுத் தொகை பெற மருத்துவரின் தந்தை மறுத்துவிட்டார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி…
View More #Kolkata மருத்துவர் கொலை: அரசு வழங்கிய இழப்பீடை மறுத்த தந்தை!#Doctors தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்குப்பதிவு!
மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை…
View More #Doctors தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்குப்பதிவு!#Kolkata பெண் மருத்துவர் கொலை விவகாரம் | சூறையாடப்பட்ட மருத்துவமனை! போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்ற போது, மருத்துவமனை சூறையாடப்பட்ட நிலையில் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்…
View More #Kolkata பெண் மருத்துவர் கொலை விவகாரம் | சூறையாடப்பட்ட மருத்துவமனை! போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை!“பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை!” – ஜவான் பட நடிகை ஆவேசம்!
பாலிவுட் நடிகை ரிதி தோக்ரா “பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை” என தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31…
View More “பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை!” – ஜவான் பட நடிகை ஆவேசம்!“குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி” – பெண் மருத்துவர் கொலை சம்பவம் குறித்து #RahulGandhi காட்டம்!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண்…
View More “குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி” – பெண் மருத்துவர் கொலை சம்பவம் குறித்து #RahulGandhi காட்டம்!கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!
மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்…
View More கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – மனித உரிமை ஆணையம் விசாரணை!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி…
View More கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – மனித உரிமை ஆணையம் விசாரணை!