“அடுத்த 10 ஆண்டுகளில் 50% முதலமைச்சர்கள் பெண்களாக இருப்பார்கள்” – ராகுல் காந்தி பேச்சு!

அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் பதவியில் இருப்பவர்களில் 50% பேர் பெண்களாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கொச்சியில்…

View More “அடுத்த 10 ஆண்டுகளில் 50% முதலமைச்சர்கள் பெண்களாக இருப்பார்கள்” – ராகுல் காந்தி பேச்சு!

கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்: சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக ஊடகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே…

View More கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்: சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

கேரள குண்டுவெடிப்பு எதிரொலி – தமிழ்நாடு உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட உத்தரவு!!

உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலக தரப்பில் கடிதம் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம்  களமசேரியில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுகள் வெடித்ததஒ ஒட்டி,  தமிழ்நாடு உளவுத்துறை, கியூ பிரிவு,…

View More கேரள குண்டுவெடிப்பு எதிரொலி – தமிழ்நாடு உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட உத்தரவு!!

கேரள குண்டுவெடிப்பு – நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு!

கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். கேரளாவில் கிறிஸ்துவ மதவழிபாட்டுக் கூட்டரங்கில் அடுத்தடுத்து மூன்று முறை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த குண்டு வெடிப்புகளில்…

View More கேரள குண்டுவெடிப்பு – நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு!

“விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

கேரள குண்டு வெடிப்பில் ஹமாஸ் அமைப்பை இணைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில்…

View More “விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ…

View More கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

கேரள குண்டு வெடிப்பு – டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜர்!

கேரள மாநிலம் களமசேரியில் குண்டு வைத்தது நான் தான் என்று கூறி டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.  கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென…

View More கேரள குண்டு வெடிப்பு – டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜர்!

“கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு!” – மத்திய அமைச்சரின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன்…

View More “கேரள குண்டுவெடிப்பிற்கும் ஹமாஸுக்கும் தொடர்பு!” – மத்திய அமைச்சரின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றம்!

கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக…

View More கேரள குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றம்!

களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…

View More களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!