மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது!

சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன தனது பேரனை கொலை செய்த தாத்தாவை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர்…

View More மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது!

பேரன் திருமணத்தில் நடனமாடிய 96 வயது முதியவர் – வைரல் வீடியோ

நேபாளத்தில் 96 வயது முதியவர் ஒருவர் தனது பேரனின் திருமண விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சமீபகாலமாக நடக்கும் திருமண விழாக்களில் மணமக்கள் உட்பட உறவினர்கள், விருந்தினர்கள்…

View More பேரன் திருமணத்தில் நடனமாடிய 96 வயது முதியவர் – வைரல் வீடியோ

தாத்தாவின் இறுதிச் சடங்கை Vlog வீடியோவாக யூடியூபில் பதிவிட்ட பேரன் – இணையத்தில் வைரல்

தாத்தாவின் இறுதிச் சடங்கை Vlog வீடியோவாக யூடியூபில் பதிவிட்ட பேரனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  சமிப காலமாக இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களில் செல்வாக்கு மிக்க நபர்கள் கண்டன்ட் கிரியேட்டர்கள் குவிகின்றனர். இணையம் ஒருவரின்…

View More தாத்தாவின் இறுதிச் சடங்கை Vlog வீடியோவாக யூடியூபில் பதிவிட்ட பேரன் – இணையத்தில் வைரல்

ஜீன்ஸ் அணிந்ததால் ஆத்திரம்.. சிறுமியை கொன்று பாலத்தில் வீசிய தாத்தா.. உ.பியில் கொடூரம்

ஜீன்ஸ் அணிந்ததற்காக 17 வயது சிறுமியை சொந்த தாத்தாவும் உறவினர்களும் அடித்துக் கொன்று பாலத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவர் வேலைக்காக…

View More ஜீன்ஸ் அணிந்ததால் ஆத்திரம்.. சிறுமியை கொன்று பாலத்தில் வீசிய தாத்தா.. உ.பியில் கொடூரம்