உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறியுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

முதலமைச்சர் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தப்பிறகு ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறி இருக்கிறது என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில்…

View More உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறியுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது கீழடி அருங்காட்சியக கட்டிடப் பணிகள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கீழடியில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து மத்திய தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை…

View More இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது கீழடி அருங்காட்சியக கட்டிடப் பணிகள்!

’கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் முன்பு அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகள் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது…

View More ’கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கீழடி அகழாய்வு, அருங்காட்சியக தொடக்கம் குறித்த முழு விவரம்

சிவகங்கை , திருப்புவனம் – கீழடியில் மொத்தம் 8- கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன. கீழடியில் அருங்காட்சியம் இரண்டு மாதங்களில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதுபற்றிய முழு…

View More கீழடி அகழாய்வு, அருங்காட்சியக தொடக்கம் குறித்த முழு விவரம்

கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழமையான கறுப்பு, சிவப்பு இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை, தொழில் முறை, இன மரபியல், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அறியும் வகையில்…

View More கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு

கீழடியில் நெற்பயிர் சாகுபடிக்கான சான்று- முதலமைச்சர்

கீழடியில் நெற்பயிர் சாகுபடி செய்ததற்கான சான்று கிடைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பினை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள்…

View More கீழடியில் நெற்பயிர் சாகுபடிக்கான சான்று- முதலமைச்சர்

தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்

தன் வாழ்நாள் முழுவதும் தொல்லியல் துறைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த நாகசாமி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தினார். தொல்லியல் ஆய்வாளரான நாகசாமி 1930ம் ஆண்டு கொடுமுடியில்…

View More தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிறம் கொண்ட பெரிய அளவிலான பானை கண்டுபிடிப்பு

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிறம் கொண்ட பெரிய அளவிலான பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி…

View More கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிறம் கொண்ட பெரிய அளவிலான பானை கண்டுபிடிப்பு

கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சுடு மண்ணாலான தொட்டி!

கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடு மண்ணாலான தொட்டி கண்டறியபட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5 மற்றும்…

View More கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சுடு மண்ணாலான தொட்டி!

கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

கீழடியில் அருங்காட்சியகத்தின் கட்டடப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை, அமைச்சர்கள் எ.வ.வேலு , பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன்,…

View More கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு