தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டே தேவையில்லை: அண்ணாமலை

மத்திய அரசு கொடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தாலே போதுமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் மக்கள் நல அறிவிப்புகள் இல்லை எனக் கூறி தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர்…

View More தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டே தேவையில்லை: அண்ணாமலை

‘பிரதமர் மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும்’ – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

விவேகானந்தர், பாரதியார், திருவள்ளுவர், ரவீந்திரநாத் தாகூர் போல மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சியில்…

View More ‘பிரதமர் மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும்’ – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

‘அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரிந்தது, பாஜகவுக்கே சாதகம்’: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு மக்கள், பாஜகவை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதையே, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்காளை சந்தித்தார். அப்போது…

View More ‘அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரிந்தது, பாஜகவுக்கே சாதகம்’: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தோசை சுடும் சவாலை எதிர்கொண்ட, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கான பிரச்சாரங்களையும் அந்தந்த கட்சி பிரதிநிதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாஜக, மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஒரு கடையில் தோசை சுட்டு வாக்கு…

View More தோசை சுடும் சவாலை எதிர்கொண்ட, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“எங்கள்‌ பொறுமைக்கும்‌ ஒரு எல்லை இருக்கிறது” : அண்ணாமலை

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்த விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபியின் நடவடிக்கை ஒரு தலைபட்சமாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: “திமுகவின்‌ காவல்துறை,…

View More “எங்கள்‌ பொறுமைக்கும்‌ ஒரு எல்லை இருக்கிறது” : அண்ணாமலை

கொளத்தூர் தொகுதியில் படகில் சென்றது ஏன்? அண்ணாமலை விளக்கம்

படகின் மூலம் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்னையை கூறுவது தவறு கிடையாது என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழையால் தலைநகரே வெள்ளக்காடாக மாறியது. பாதிக்கப்பட்ட…

View More கொளத்தூர் தொகுதியில் படகில் சென்றது ஏன்? அண்ணாமலை விளக்கம்

மக்களுக்கு உதவாமல் பாஜகவினர் அரசியல் செய்கின்றனர்: கனிமொழி

மழை காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல், பாஜகவினர் அரசியல் செய்வது தவறு என மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். சென்னை தி.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம்…

View More மக்களுக்கு உதவாமல் பாஜகவினர் அரசியல் செய்கின்றனர்: கனிமொழி

முதலமைச்சர் தொகுதியிலேயே படகில் செல்லும் நிலை: அண்ணாமலை

மழை பாதித்த பகுதியில் நிவாரண தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.  சென்னையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை…

View More முதலமைச்சர் தொகுதியிலேயே படகில் செல்லும் நிலை: அண்ணாமலை

டாஸ்மாக் கடைகள் திறப்பின் போது வராத கொரோனா, கோயிலை திறந்தால் வருமா? : அண்ணாமலை

அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மண்ணடியில், உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் அருகில் பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக…

View More டாஸ்மாக் கடைகள் திறப்பின் போது வராத கொரோனா, கோயிலை திறந்தால் வருமா? : அண்ணாமலை

கோட்சேவை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: அண்ணாமலை

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சாவர்க்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்…

View More கோட்சேவை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: அண்ணாமலை