“வயிற்றுப் பிரச்னை காரணமாக நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” – மேக்னஸ் கார்ல்சன் பேட்டி

வயிற்றுப் பிரச்னை காரணமாக நான் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என செஸ் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார். அஜர்பைஜானில் நடைபெற்று வரும் FIDE சதுரங்க உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…

View More “வயிற்றுப் பிரச்னை காரணமாக நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” – மேக்னஸ் கார்ல்சன் பேட்டி

சர்வதேச செஸ் போட்டி – 3 வீரர்களை வீழ்த்திய பிரக்ஞானந்தா

ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் முதல் நாளிலேயே மூன்று வலுவான வீரர்களை தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் தொடர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர் கோப்பை…

View More சர்வதேச செஸ் போட்டி – 3 வீரர்களை வீழ்த்திய பிரக்ஞானந்தா

செஸ் ஒலிம்பியாட் 2ம் சுற்றுப் போட்டி – இன்று களம் இறங்குகிறார் பிரக்ஞானந்தா

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 2ம் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் இறங்குகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஓபன் பிரிவில்…

View More செஸ் ஒலிம்பியாட் 2ம் சுற்றுப் போட்டி – இன்று களம் இறங்குகிறார் பிரக்ஞானந்தா

பாராசின் ஓபன் செஸ்-பிரக்ஞானந்தா சாம்பியன்!

பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். செர்பியாவில், பாராசின் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இநதத் தொடரில் 7 வெற்றி, 2 ‘டிரா’…

View More பாராசின் ஓபன் செஸ்-பிரக்ஞானந்தா சாம்பியன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி; பயிற்சிகள் தொடக்கம்

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் B குழுவினருக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டி; பயிற்சிகள் தொடக்கம்

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா செஸ்ஸபில் மாஸ்டர் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங்…

View More செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!