இந்தியன் ஆயில் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏரியில் அதிக மண் எடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வத்குமார்…
View More இந்தியன் ஆயில் நிறுவனம் ஏரியில் மண் எடுக்கும் வழக்கு: அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!indian oil corporation
அனைவரது கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடி அணிந்த உடை எங்கு தயாரானது தெரியுமா?
பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட மேல் கோட்டை பிரதமர் மோடி அணிந்திருந்தார். அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த ஆடை கரூரில் தயாரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் …
View More அனைவரது கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடி அணிந்த உடை எங்கு தயாரானது தெரியுமா?செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!
இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா செஸ்ஸபில் மாஸ்டர் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங்…
View More செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!