ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறையா? ஐஆர்சிடிசி விளக்கம்!

ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து நண்பருக்கோ அல்லது வேறு யாருக்கேனும் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என பரவிய தகவல்  உண்மையில்லை என்று ஐஆர்சிடிசி மறுத்துள்ளது. இந்தியாவில் தினமும்…

View More ரயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய விதிமுறையா? ஐஆர்சிடிசி விளக்கம்!

டிக்கெட் கேன்சல் வாயிலாக ரயில்வேக்கு இவ்வளவு லாபமா? சமூக ஆர்வலர் வெளிக்கொண்டுவந்த அதிர்ச்சி தகவல்!

காத்திருப்பு பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட் ) இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் மக்களின் பணம் கிடைத்திருக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

View More டிக்கெட் கேன்சல் வாயிலாக ரயில்வேக்கு இவ்வளவு லாபமா? சமூக ஆர்வலர் வெளிக்கொண்டுவந்த அதிர்ச்சி தகவல்!

2024 ரயில்வே தேர்வு மூலம் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

2024 ஆம் ஆண்டு ரயில்வே தேர்வுகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான ஆண்டு அட்டவணை…

View More 2024 ரயில்வே தேர்வு மூலம் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

ரயில்வேயின் ‘Super App’ : அனைத்து வசதிகளும் ஒரே செயலியில்!

இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வர, புதியதாக செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் தற்சமயம் ரயில்வேயில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் வருகையைக் கண்காணிப்பதற்கும் பத்துக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள்…

View More ரயில்வேயின் ‘Super App’ : அனைத்து வசதிகளும் ஒரே செயலியில்!

தடம் புரண்ட டபுள் டக்கர் ரயில் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில் தண்டவாளத்தில் இருந்து  தடம் புரண்டது.  மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து…

View More தடம் புரண்ட டபுள் டக்கர் ரயில் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் – பிரதமர் மோடி

எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் என பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயிலின் புதிய ரயில் சேவையை புதுடெல்லி  மற்றும்  போபால் இடையே   பிரதமர் நரேந்திர மோடி …

View More எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் – பிரதமர் மோடி

ஜம்முவையும் – காஷ்மீரையும் இணைக்கும் கேபிள் ரயில் பாலம்!

ஜம்முவையும், காஷ்மீரையும் இணைக்கும் விதமாக அஞ்சி ஆற்றின் மேல் கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாஷி மாவட்டத்தில் பல்வேறு கால சூழ்நிலைகளில் சவால்கள் நிறைந்த மலை பகுதிகளில் ஜம்முவையும் – காஷ்மீரையும்…

View More ஜம்முவையும் – காஷ்மீரையும் இணைக்கும் கேபிள் ரயில் பாலம்!

டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் 1.03 கோடி வரை அபராதம் வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்

டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 1.03 கோடி வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகரின் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு இந்திய ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது ரயிலில் பயணம் செய்யும் பலர் டிக்கெட் இன்றி…

View More டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் 1.03 கோடி வரை அபராதம் வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்

ஆடம்பர ஹோட்டல்களை மிஞ்சும் வகையில், நூலகம், உணவகம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் இந்திய ரயில்வே!!!

ஆடம்பர ஹோட்டல்களை மிஞ்சும் வகையில், நூலகம் மற்றும் உணவகம் போன்ற வசதிகளை இந்திய ரயில்வே  வழங்குகிறது. இந்திய இரயில்வே தனது பயணிகளுக்கு சிறந்த உணவகம் மற்றும் மினி லைப்ரரி போன்ற சொகுசு வசதிகளை வழங்கும்…

View More ஆடம்பர ஹோட்டல்களை மிஞ்சும் வகையில், நூலகம், உணவகம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் இந்திய ரயில்வே!!!

கொட்டும் அருவி ; ஜன்னலோர ரயில் – பெஸ்ட் காம்போ எவர்..!!

கொட்டும் அருவியை பார்க்கும் படி இரயிலில் ஜன்னலோரத்தில் இருக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு இடத்தை பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. இரயிலின் ஜன்னலோர இருக்கை கிடைத்தாலே பயணிகளுக்கு ஆனந்தம். அதிலும் குறிப்பாக…

View More கொட்டும் அருவி ; ஜன்னலோர ரயில் – பெஸ்ட் காம்போ எவர்..!!