புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மநீம கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மீனவர்கள் மீது கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை…
View More மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ம.நீ.ம. வலியுறுத்தல்indian navy
இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனை
இந்திய கடற்படையிடம் இருந்த மீனவர்கள், நாகை துறைமுகம் கொண்டு வரப்பட்ட நிலையில், தங்களை இரும்பு பைப்பால் தாக்கியதாகவும், 18 மணி நேரம் உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால்…
View More இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனைஇந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 10…
View More இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் மத்திய மீன்வளத்துறையின் கடல்சார் பொறியியல் பயிற்சி நிலையத்தில் தூய்மை…
View More தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர்
இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்…
View More இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர்இந்திய மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் தங்கு கடல் மீன் பிடிப்பிற்காக ஒரு…
View More இந்திய மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடுகோவாவில் மிக்29 கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்து
மிக் 29கே ரக போர் விமானம் பயிற்சியின் போது இன்று கோவா கடற்கரை பகுதியில் விபத்துக்குள்ளானது. கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29கே ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை…
View More கோவாவில் மிக்29 கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்துரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
இலங்கைக்கு கடந்த முயன்ற ரூ.1200 கோடி மதிப்பிலான 200 கிலோ ஹெராயினை கொச்சியில் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர பாதுகாப்பு…
View More ரூ.1200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்ஐஎன்எஸ் விக்ராந்த் வெறும் போர்கப்பல் அல்ல; கடின உழைப்பின் சான்று- பிரதமர் மோடி
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்க விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் கட்டப்பட்டு உள்ளது.…
View More ஐஎன்எஸ் விக்ராந்த் வெறும் போர்கப்பல் அல்ல; கடின உழைப்பின் சான்று- பிரதமர் மோடிஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்க விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் கட்டப்பட்டு உள்ளது. ரூ.20…
View More ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு