இந்திய கடற்படையில் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ ஆய்வுக் கப்பல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் முறைப்படி இணைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினீயர்ஸ்’ நிறுவனம் இந்திய கடற்படைக்காக…
View More ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு!indian navy
சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானியர்கள் 8 பேர் உட்பட 11 பேரை மீட்ட இந்திய கடற்படை!
சோமாலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் எஃப்.வி. ஒமாரி என்ற படகில் இருந்து 11 ஈரானிய மற்றும் 8 பாகிஸ்தானியர்களையும் கடல் கொள்ளையர்ளிடமிருந்து இந்திய கடற்படை மீட்டுள்ளது. கடந்த 29-ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப்…
View More சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தானியர்கள் 8 பேர் உட்பட 11 பேரை மீட்ட இந்திய கடற்படை!இலக்குகளை துல்லியமாக தாக்கும் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை – சோதனை வெற்றி!
இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (பிஏபிஎல்) ஆகியவை இணைந்து தயாரித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த…
View More இலக்குகளை துல்லியமாக தாக்கும் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை – சோதனை வெற்றி!இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் விமானங்கள் வாங்குவதை உறுதி செய்த டஸால்ட்!
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமாக 26 ரஃபேல் போா் விமானங்கள் வாங்கப்படவிருப்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர்…
View More இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் விமானங்கள் வாங்குவதை உறுதி செய்த டஸால்ட்!இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு – 5 பேர் கைது!
இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த விசைப்படகு மற்றும் 150 கிலோ மீன்களை பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா…
View More இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு – 5 பேர் கைது!தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா
தூத்துக்குடி விமான நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது. விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன்,…
View More தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாஅதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். வாகீர் 23ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிப்பு!
இந்திய கடற்படையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மேன் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ். வாகீர் நீர்மூழ்கி கப்பல் வரும் 23ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்தியாவை ஒட்டிய கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும்…
View More அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். வாகீர் 23ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிப்பு!குஜராத் கடற்பகுதியில் போதை பொருளுடன் நுழைந்த 22 பாக். மீனவர்கள் கைது
குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குஜராத் கடல்பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய 79 படகுகளில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த…
View More குஜராத் கடற்பகுதியில் போதை பொருளுடன் நுழைந்த 22 பாக். மீனவர்கள் கைதுநாகை : குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10…
View More நாகை : குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வுதுப்பாகிச் சூடு எதிரொலி; இந்திய கடற்படையை கண்டித்து போஸ்டர்
நாகை மற்றும் காரைக்காலில் இந்திய கடற்படையை கண்டித்து மீனவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் அவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால்…
View More துப்பாகிச் சூடு எதிரொலி; இந்திய கடற்படையை கண்டித்து போஸ்டர்